சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது
பீஜிங்,: சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடர, அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடன சீனாவில், கடந்தாண்டு டிசம்பர…
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
பீஜிங்,: சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடர, அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடன சீனாவில், கடந்தாண்டு டிசம்பர…
23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 22வது நாளாக, இன்றும் (ஏப்., 07) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல…
கொரோனாவால் முடங்கிய மாநிலம்: குடும்பங்களுக்கு நிதி அறிவித்த முதல்வர்கள்
ஐதராபாத்: கொரோனா பாதிப்பால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் அறிவித்ததை அடுத்து, ரேஷன் அட்டை காரர்களுக்கு நிதி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோ…
வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம்.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு 144 தடை உத்தரவு இல்லை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும். வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல…
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இத…